Saturday 15 September 2012

பெரம்பலூரில் இருந்து பரமக்குடி நோக்கி ஒரு பயணம்


பெரம்பலூரில் இருந்து பரமக்குடி நோக்கி ஒரு பயணம்


பெரம்பலூரில் இருந்து பரமக்குடி நோக்கி ஒரு பயணம்

பாலாஜி தலைமைல் அணி வகுப்பு 

பெரம்பலூரில் இருந்து பரமக்குடி நோக்கி ஒரு பயணம்


பெரம்பலூரில் இருந்து பரமக்குடி நோக்கி ஒரு பயணம்

பெரம்பலூரில் இருந்து பரமக்குடி நோக்கி ஒரு பயணம் 

Tuesday 17 April 2012

தினத்தந்தி நாளிதழில் வெளியாகிய செய்தி

மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் அவர்களின் ௨௦௨ வது பிறந்தநாள்

இந்திய சுதந்திர போராட்த்திற்காக உலகில் முதல் மனித வெடிகுண்டாக மாறி உயிர்  நீத்த மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் அவர்களின் ௨௦௨ வது பிறந்தநாள் விழாவிற்காக அனைவரும் கலந்துகொள்வோம் .

Saturday 14 April 2012

pongal vila


நடிகர் விக்ரம் அவர்களை தேவேந்திரகுலநல சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வைக்கப்பட்டது .

நடிகர் விக்ரம் அவர்களை தேவேந்திரகுலநல சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வைக்கப்பட்டது .

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை

  இந்திய தேசத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுகாக நின்று  போராடிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை  முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள அவரது  சிலைக்கு தேவேந்திரகுல நல சங்கத்தின் நிறுவன தலைவர் பாலாஜி தேவேந்திரன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

 

அணைத்து தேவேந்திர குல மக்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

அணைத்து தேவேந்திர குல மக்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

இந்த  சித்திரை திருநாளில் அணைத்து தேவேந்திர குல மக்களும் ஒன்றிணைந்து தேவேந்திர குல வேளாளர் என்ற  அரசின் ஆணையினை பெற போராடுவோம் ...

Wednesday 11 April 2012

நம் தாத்தாவும் அடிமை நம் அப்பாவும் அடிமை நாமும் அடிமையாகவே வாழ்கிறோம்

எமது தலைவர்களின் வழியில் போராடுகிறேன்
வாருங்கள் தேவேந்திரர்களே
நம் தலைமுறையின்  அடிமை  வரலாற்றை மாற்றி  எழுதுவோம் ...


நம் தாத்தாவும்    அடிமை
நம் அப்பாவும் அடிமை
நாமும் அடிமையாகவே வாழ்கிறோம்

புதிய வரலாறு படைப்போம்....

நமக்காக போராடுவோம் ...
வீர வணக்கம் 
தளபதி மாவீரன் பசுபதி பாண்டியன்  அவர்களுக்கு  






எம் மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் மாவீரன் தளபதி பசுபதி பாண்டியன் அவர்கள் விட்டு சென்ற பணியை தொடருவோம் ...

எம் மண்ணை விட்டு பிரிந்தாலும்  எங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் மாவீரன் தளபதி  பசுபதி பாண்டியன் அவர்கள் விட்டு சென்ற பணியை தொடருவோம் ...